துயர் பகிர்வு

திருமதி இராசரத்தினம் மகேஸ்வரி

தோற்றம் : 1934-06-18

மறைவு : 2021-01-24


  • மரண அறிவித்தல்

அராலியைப் பிறப்பிடமாகவும் நல்லூர் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இராசரத்தினம் நேற்றுமுன்தினம்  (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் காலமானர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சின்னாச்சிப்பிள்ளை  தம்பதியரின் அன்புமகளும்,  காலஞ்சென்ற இராசரத்தினத்தின் அன்பு மனைவி யும், காலஞ்சென்றவர்களான  ஞானம்மா, நாகரத்தினம், அருழம்பலம், தையல்         நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தணிகைநாதன், செந்தில்நாதன், அருணகிரிநாதன், அருட்செல்வி ஆகியோரின் அன்புத் தாயும், மீரா, விமலாதேவி,  விஜயலக்சுமி, திருஞானம் ஆகியோரின் அன்பு மாமியும், அனுசா, ஐங்கரன், அருண், திகர்ணன், தியாணி ஆகியோரின் பேர்த்தியும், அர்ச்சுன், அயன், ஆரியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
இ.தணிகைநாதன் (மகன்)
393{30, கோயில் வீதி,
நல்லூர்.