துயர் பகிர்வு

திருமதி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி

தோற்றம் : 1932-04-16

மறைவு : 2021-01-14


  • மரண அறிவித்தல்

வெள்ளாந்தெரு, வண்ணார்பண்ணையைப் பிறப்பிட மாகவும், லண்டன் (U.K) யினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி 14.01.2021 அன்று லண்டனில் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நல்லதங்கம் தம்பதியரின் அருமை மருமகளும், காலஞ்சென்ற சுந்தரம் பிள்ளை என்பவரின் அன்பு மனைவியும் (கணேசானந்தா ஸ்ரோர்ஸ் மற்றும் மரக்காலை உரிமையாளர்), நவரத்தி னராசா, சிவனேஸ்வரி, கணேஸ்வரி, புவனேஸ்வரி, ஆகியோ ரின் அன்புத் தாயாரும், அனுஸ்யா, நட்டாலியா, சீலா, ரகு, ஜனனி, பாபு, அசோக் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும், அஞ்சலி, கரிசன் ஆகியோரின்  பாசமிகு பூட்டியும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் (தம்பிப்பிள்ளை அன் சன்ஸ் உரிமையாளரும்), கமலாதேவி மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள்  30.01.2021 அன்று காலை 10.30 மணியளவில் “COOP FUNERAL, City of London. UK” எனும் இடத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
மகள் கணேஸ்வரி
+  44 7398559706