துயர் பகிர்வு

திருமதி தியாகராசா தங்கமலர்

தோற்றம் : 1941-06-15

மறைவு : 2021-09-16


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கட்டபிராயைப் பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி தியாகராசா தங்கமலர் அவர்கள் கடந்த (16.09.2021)  வியாழக்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா நாகம்மா அவர்களின் சிரேஷ்ட  புத்திரியும், காலஞ்சென்ற தியாகராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தியாகரூபன் மற்றும் தியாகசொரூபன், தியாகமலர், தியாகவேணி, தியாகவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும் மனோகரலிங்கம், காலஞ்சென்ற செழியன், மதிஅழகன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன்,   தங்கராசா, செல்வநாயகம். இராசமலர் மற்றும் கனகலிங்கம், மனோகரன், தவமணி, சுரேஷ்பிறேமச்சந்திரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியமாவார்.
அன்னாரின்  இறுதிக் கிரியைகள்  இன்று (19.09.2021) ஞாயிற்றுக்கிழமை             1 மணி தொடக்கம் 2.30 மணி வரை, சப்பல் றிஜ் FUNERAL ஹோம், 8911, வூட்பைன் அவன்யூ, மார்க்கம், ஒன்ராஜியோவில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர்க்கு அறியத் தருகின்றோம்.
தொடர்பு: சுரேஷ் பிறேமச்சந்திரன்  - 077 736 2481
             சர்வேஸ்வரன் - 077 718 4410
              சொரூபன்  - 001 416 400 7797