துயர் பகிர்வு
செகநாதர் சண்முகவடிவேல்
தோற்றம் : 1001-01-01
மறைவு : 2022-01-06
- மரண அறிவித்தல்
அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செகநாதர் சண்முகவடிவேல் (தேயிலைத் தோட்ட தொழிற்சாலை அதிபராக கும்பாவளை பூண்டு லோயா) ஆகிய இடங்களில் கடமையாற்றியவர்) அவர்கள் (06.01.2022) வியாழக்கிழமை காலை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செகநாதர் - சிவகாமிபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற கந்தையா - மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற வர்களான கந்தையா, முருகுப்பிள்ளை, சிவசுப்பிரமணியம், பொன்னம்மா,பவளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், கலாவதி, ரதிமதி, ஜூவகன், ஐங்கரன், ஜெயந்தி, ஆனந்தி ஆகியோரின் தகப்பனாரும் காலஞ்சென்ற சிவனேசன் ( குட்டிமாமா ), சண்முகநாதன் (ஓய்வு நிலை அதிபர்), அனுஜா, ஜெயா, சிவனேசன், மகேந்திரன் ஆகியோரின் மாமனாரும், சுகன்யா, பிரவீனா, துஸாந்தி, கஜாமினி, லாவண்யா, சோபிகா, அனோஜ், நிவேதா, விக்னேஸ் ஜெனோசன், சுதர்சன், சுஜி, பிரியா, நிதர்சன், விக்னேஸ்(மனோஜ்), கவிஷாந், லக்ஸ்மிகா, சிங்கரத்தினம், ஆனந்தராஜ்,ஞானசுகந்தன், டிலக்சன், கஜேந்திரன், சர்மிகா கிரிஷாந்தன் ஆகியோரின் பேரனும், சுமலதன், கிஷ்ணிகா, லிணுஷா, கவிணாஸ், தர்ஷனா, ரேணுஜன், மிதுஷன், மதுஷானந் ஆகியோரின் பூட்டனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று (09.01.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில்; அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அராலி வடக்கு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர் |
|