துயர் பகிர்வு

வினாசித்தம்பி ஆனந்தக் கிருஷ்ணன்

தோற்றம் : 1936-01-19

மறைவு : 2022-01-10


  • மரண அறிவித்தல்

இரங்கணிய வளவு, குரு வீதி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் ஆலங் குளாய், சண்டிலிப்பாய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் (10.01.2022) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி தெய்வஜானகி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி புவனேஸ்வரி தம்பதி யரின் அன்பு மருமகனும், ஒப்பிலா அம்பிகையின் அன்புக் கணவரும், அனுஷா (Canada), சிவானந்தன் (Project Co-rodinotor, Giz, Jaffna)  ஆகியோரின் பாசமிகு தந்தையும், பகீரதன் (Canada), மயூரி (DS Office - Nallur) ஆகியோ ரின் அன்பு மாமனாரும், அகிலயா  (Canada), அக்சரன்  (Canada), ஹரிஷ்ராய்(Jaffna Hindu College) ஹரினி (J/Uduvil Girl's College)  ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (முன்னாள் உப அதிபர், யாழ். மகாஜனாக் கல்லூரி), Dr.. சிவப்பிரகாசம், சிவபாக்கியம் ஆகியோ ரின் அன்புச் சகோதரரும், நிவேதுதாதேவி, மங்கையர்க்கரசி(Colombo), காலஞ் சென்ற ஞானபண்டிதன்(France),  சேகராசசேகரன் (Australia), ஸ்ரீவித்தியா சேகரன் (Canada)  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.01.2022) புதன்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கொட்டுப்பனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் : ஆலங்குளாய்,
குடும்பத்தினர். சண்டிலிப்பாய் வடக்கு
021 224 4035