துயர் பகிர்வு

தம்பையா பொன்னம்பலம் பொன்னார்

தோற்றம் : 1937-06-26

மறைவு : 2022-01-20


  • மரண அறிவித்தல்

காரைநகர் கொல்லடப்பை பிறப்பிடமாகவம் (கப்பம்புலம்) யாழ்ப்பாணம் மானி வீதி, நாலு கால்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பொன்னம்பலம் (நில அளவையாளர்) அவர்கள்  கடந்த (20.01.2022) அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா முதலியம் அவர்களின் அன்பு மகனும், இராசம்மாவின் அன்பு கணவரும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளையின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நமசிவாயம் - பராசத்தி, காலஞ்சென்ற தில்லையம்பலம - சரஸ்வதி, பரமநான் - சியாமளா ஆகியோரின் மைத்துனரும்,  வசந்தகுமார் (டென்மார்க்;),  கணேச குமாரி (கொழும்பு), கிருஷ்ணகுமாரி (கனடா), கிருஷ்ணவேணி (லண்டன்), யோகேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவகுமாரன் (டென்மார்க்),  சிவபாதம்  (கொழும்பு), சிறிகந்தராஜா (கனடா), மகேந்திரம் (லண்டன்) நந்தகுமாரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், டெபோரா, ரோய் (டென்மார்க்), கௌரிசங்கர், சிவசங்கர், காயத்திரி (கொழும்பு), நிலேஸ், கிருஷா, நிலக்ஸன் (லண்டன்), அர்ஜீன்,   அபிராமி (கனடா) ஆகியோரின்  அன்பு அம்மப் பாவும், காலஞ் சென்றவர்களான நடராசா, பழனிஆண்டி  (நில அளவையாளர்), தர்மலிங்கம் (ரீ மேக்கர்),  நாகம்மா, யோகம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அன்னாரின் இல்லத்தில் நாளை (24.01.2022) காலை எட்டு மணிக்கு நடைபெற்று முற்பகல் 10.00 மணிக்கு கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தகவல்
 மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
கிங் மோட்டார்ஸ்
நாலுகால் மடம்,
ஆனைக்கோட்டை,
மானிப்பாய்.