துயர் பகிர்வு

பரநிருபசிங்கம் ரமணி

தோற்றம் : 1939-10-04

மறைவு : 2022-06-21


  • மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 7ஆம் வட்டாரம் சிற்பனையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் 89, ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் ரமணி கடந்த  (21.06.2022) செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம் (கும்பர்) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற ரவிச்சந்திரன், குணபூசணி, வானதி (லண்டன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், நந்தினி, நளாயினி (கனடா), ஞானச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவகடாட்சம், பாலகிருஷ்ணா (லண்டன்), ரஞ்சரெத்தினம், சிறிதரன் (கனடா), சந்தியா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பகிரத இலட்சுமி, ஜெயமோரெட்ணம், தெய்வேந்திரம், காசிலிங்கம் மற்றும் பாசுபதம் (கனடா), பன்னீர் செல்வி (கொழும்பு), பன்னீர்செல்வம் (கொழும்பு), அருட்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி, சிவபாக்கியம், கமலாம்பிகை, விஜயலட்சுமி மற்றும் செல்வம், புஸ்பராணி (கனடா), மலர்மகள் (கனடா), மலர்மகள், சண்முகவடிவேல் (கொழும்பு), யோகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், லக்ஷிகா, துஷிபன் (கனடா), அனோஜன், சாருஜன், திவ்யா (லண்டன்), அகல்யா (லண்டன்), விதுஷா (கனடா), சுரேந்திரன் (கனடா), பவித்திரா, அக்ஷையா, கரிஸ் (கனடா), சியாம் (கனடா), விகாஷ் (கனடா), பௌவியா (லண்டன்), ரோகில் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.06.2022) ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3.00 மணியளவில் வேலணை அம்பலவி இந்து மயானத்திற்கு  பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :  
குடும்பத்தினர்
சிவம்  : 077 504 3221
ரஞ்சன்  : 077 413 3410
89, ஓட்டுமடம் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.