துயர் பகிர்வு

திருமதி வேலாயுதபிள்ளை கமலாம்பிகை

தோற்றம் : 1947-06-16

மறைவு : 2022-06-24


  • மரண அறிவித்தல்

மஞ்சவனப்பதி வீதி, கொக்குவில் மேற்கு, கொக்குவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலாயுதபிள்ளை கமலாம்பிகை அவர்கள் கடந்த (24.06.2022) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளையின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் கிருபாகரன், சிவாகரன், ஜெயாகரன், சசிகலா, கருணாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் நீத்தா, மஞ்சுளா, வாசுகி, ரங்கநாதன், இந்திரவதனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் கிசோக், தக்ஷி, அஜய், மாதங்கி, யாதவன், தர்ணிகா, துளசிகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.06.2022) திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
வே.கருணாகரன் (மகன்)
021 205 2005