புங்குடுதீவு இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் தற்பொழுது சுவிஸில் வசித்து வந்தவருமான மாணிக்கம் துரைசிங்கம் அவர்கள் கடந்த (02.08.2022) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவசாமி (வர்த்தகர்) நல்லபிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும், மங்கையற்;கரசியின் (பேபி) அன்புக் கணவரும், விக்னேஸ்வரன் (ஈசன்), விக்கினராசன் (ராசன்), விஜயகலா, கௌசல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கவிதா, சிவானந்தி ஆகியோரின் மாமனாரும், நிலானி, நிஷ்மா, றோசன், கிஷானி, நவீனா, அபிசன், நிந்துஜா, தர்மியா ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவர்களான சேதுராமன், பாலசிங்கம், அன்னலெட்சுமி மற்றும் திருநாவுக்கரசு, வரதலிங்கம் ஆகியோரின் சகோதரரும், இரத்தினபூபதி, சிலோன்மணி, காலஞ்சென்ற முருகேசு மங்களேஸ்வரி, சாரதா, சுசிலாதேவி, ஏகாம்பரநாதன், லோகநாதன் (சின்னாம்பி), காலஞ்சென்ற கௌரீஸ்வரி, தவரஞ்சிதமலர், நகுலேந்திரநாதன், சந்திரநாதன் ஆகியோரின் மைத்துனரும், வைரமுத்து, திலகவதி, இந்திராணி, காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, சசிகலா, ஜெயக்குமாரி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுவிற்ஸலார்ந்தில் நடை பெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
இல. 1046{10,
காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.