துயர் பகிர்வு

நமசிவாயம் நாகேஸ்வரி (இளவரசி சேலைச் சோலை ஸ்தாபகர்)
தோற்றம் : 1942-05-15
மறைவு : 2022-09-06
- மரண அறிவித்தல்
காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் நாகேஸ்வரி நேற்று (06.09.2022) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நமசிவாயம் (உரிமையாளர், நியூ சிவாயம்ஸ்), அவர்களின் அன்பு மனைவியும், விவேகானந்தன் (கனடா), சச்சிதானந்தன் (இளவரசி சேலைச் சோலை), சிவகௌரி (நெதர்லானட்), நவசக்தி (ஆசிரியை, இராமகிருஷ்ண தமிழ் மகா வித்தியாலயம், கொழும்பு), நித்தியானந்தன் (இராஜேஸ்வரி ரெக்ஸ்ரைல்), லோகேஸ்வரி (உயர் தொழில் நுட்ப நிறுவனம், குருநகர்), கஸ்தூரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், நிரஞ்சினி (கனடா), சுதா, பரமஜோதி (நெதர்லான்ட்), பரமேஸ்வரன் (பணிப்பாளர், தொழில் நுட்ப கல்லூரி, மருதானை), ஜெயந்தி, சூரியகுமாரன் (நிர்வாக பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை), சற்குணராசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற சுரேந்திரன் மற்றும் இராஜேந்திரன், பராசக்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் ஞானேந்திரன், ரவீந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், விக்ரம், அரவிந்தன்;, அபிசாயினி, நீபன், ராகவன், நிவேதனா, கஜன், கிருத்திகா, அகானா, நிருத்திகன், அருண், ஆர்த்தி, துவாரகன், அங்கனி, அட்சயா, சங்கவி, வைஷ்ணவி, டிவானி, சிவஜனன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (08.09.2022) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் இல.16{1, மதவடிலேன், திருநெல்வேலி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காரைநகர் பலகாடு நீலகிரி இந்து மாயனத்தில் பூதவுடல் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்hறர், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்பு:
077 731 5087
077 722 5310
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நமசிவாயம் (உரிமையாளர், நியூ சிவாயம்ஸ்), அவர்களின் அன்பு மனைவியும், விவேகானந்தன் (கனடா), சச்சிதானந்தன் (இளவரசி சேலைச் சோலை), சிவகௌரி (நெதர்லானட்), நவசக்தி (ஆசிரியை, இராமகிருஷ்ண தமிழ் மகா வித்தியாலயம், கொழும்பு), நித்தியானந்தன் (இராஜேஸ்வரி ரெக்ஸ்ரைல்), லோகேஸ்வரி (உயர் தொழில் நுட்ப நிறுவனம், குருநகர்), கஸ்தூரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், நிரஞ்சினி (கனடா), சுதா, பரமஜோதி (நெதர்லான்ட்), பரமேஸ்வரன் (பணிப்பாளர், தொழில் நுட்ப கல்லூரி, மருதானை), ஜெயந்தி, சூரியகுமாரன் (நிர்வாக பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை), சற்குணராசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற சுரேந்திரன் மற்றும் இராஜேந்திரன், பராசக்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் ஞானேந்திரன், ரவீந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், விக்ரம், அரவிந்தன்;, அபிசாயினி, நீபன், ராகவன், நிவேதனா, கஜன், கிருத்திகா, அகானா, நிருத்திகன், அருண், ஆர்த்தி, துவாரகன், அங்கனி, அட்சயா, சங்கவி, வைஷ்ணவி, டிவானி, சிவஜனன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (08.09.2022) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் இல.16{1, மதவடிலேன், திருநெல்வேலி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காரைநகர் பலகாடு நீலகிரி இந்து மாயனத்தில் பூதவுடல் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்hறர், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்பு:
077 731 5087
077 722 5310