துயர் பகிர்வு

சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா (முன்னாள் அதிபர்,CTB பயிற்சி பாடசாலை)

தோற்றம் : 1943-02-13

மறைவு : 2022-09-21


  • மரண அறிவித்தல்
 
கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் 119{9 முன்னொழுங்கை (குசழவெ டுயநெ) பலாலி வீதி, திருநெல்வேலியை வசிப்பிட மாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் கடந்த (21.09.2022) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதியினரின் மருமகனும், சந்திரா வதியின் அன்புக் கணவரும், லுஷாந்தியின் பாசமிகு தந்தையும், தருமராசா வின் அன்பு மாமனாரும், திவ்யா, தீபக் ஆகியோரின் பேரனும், சரோஜாதேவி (France)  விஜயகுமாரன் (நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்) சாந்தகுமார் (கனடா) ஆகியோரின் சகோதரனும், இராஜலட்சுமி, காலஞ்சென்ற இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன் (France) , சச்சிதானந்தம் (Canada) திரவியநாயகம் (Swiss) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.09.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
இல. 119/9 முன்னொழுங்கை (Front Lane)
பலாலி வீதி, திருநெல்வேலி.
076 675 7654