துயர் பகிர்வு

திரு. தம்பையா கனகரத்தினம் (ஓய்வுபெற்ற இலங்கைவங்கி உத்தியோகத்தர்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2022-11-16


  • மரண அறிவித்தல்

பெருந்தெரு, புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அம்மன் கோவிலடி மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், இந்தியாவில் தற்காலிகமாக வசித்தவருமான திரு. தம்பையா கனகரத்தினம் அவர்கள் கடந்த (16.11.2022) புதன்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பையா சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னம்பலம் - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், மாரிமுத்துவின் (சின்னமணி) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்மா, செல்லம்மா, விசாலாட்சி, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சசிதரன் (இந்தியா), சசிகலா (கனடா), சசிதேவி (கொழும்பு), சசிரேகா (கனடா), சசிந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (19.11.2022) சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து பி.ப 6.30 மணிவரை அஞ்சலிக்காக மவுன்ட் லேனியா, கல்கிசையில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, நாளை (20.11.2022) ஞாயிற்றுக்கழமை காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மு.ப. 10.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தகவல்:
குடும்பத்தினர்.
கொழும்பு
074 3832 428,  074 3383 953