துயர் பகிர்வு
கோவிந்தபிள்ளை வீரகத்திப்பிள்ளை (மண்டலாய்) (முன்னாள் இ.போ.ச. நடத்துனா்)
தோற்றம் : 1943-04-17
மறைவு : 2019-10-31
- மரண அறிவித்தல்
நாகா்கோயில் தெற்கைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாழ் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபி்ள்ளை வீரகத்திப்பிள்ளை நேற்றுமுன்தினம் (31.10.2019) வியாழக்கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், பரமேஸ்வாி (கிளி – இளைப்பாறிய சாவகச்சோி பிரதேசசபை ஊழியா்) அவா்களின் பாசமிகு கணவரும், பூங்கோதை, பூங்கல்யா (ராதை – லண்டன்), குருபரன் ஆகியோாின் அருமைத் தந்தையாரும், குகதாசன் (கீற்றா் ஆசிாியா் – யா/மிருசுவில் அரசினா் தமிழ் கலவன் பாடசாலை), பரம்சிறி (அப்பன் – லண்டன்) ஆகியோரின் மாமனும், கௌசல்யா (லண்டன்), மாதுளன் (லண்டன்), அபியுகன் (மாணவன் – யா/ சாவகச்சோி இந்துக் கல்லூாி) ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவா்களான சிவபாதசுந்தரம், இரத்தினசிங்கம், பரராஜசிங்கம், பத்மநாதன் மற்றும் கமலாவதி, குகநாதன் (சுவிஸ்), இந்திராதேவி, நவநாதன் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும் நாகேஸ்வரி, புவனேஸ்வாி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரி மற்றும் கமலேஸ்வாி (ஜோ்மனி), இராயேஸ்வாி, ஜெகதீஸ்வாி (கனடா), சா்வேஸ்வாி, நகுலேஸ்வாி (இத்தாலி) ஆகியோரின் மைத்துனரும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 12.30 மணிக்கு தகனக்கிாியைக்காக பூதவுடல் எழுதுமட்டுவாழ் கிராமியன் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், பரமேஸ்வாி (கிளி – இளைப்பாறிய சாவகச்சோி பிரதேசசபை ஊழியா்) அவா்களின் பாசமிகு கணவரும், பூங்கோதை, பூங்கல்யா (ராதை – லண்டன்), குருபரன் ஆகியோாின் அருமைத் தந்தையாரும், குகதாசன் (கீற்றா் ஆசிாியா் – யா/மிருசுவில் அரசினா் தமிழ் கலவன் பாடசாலை), பரம்சிறி (அப்பன் – லண்டன்) ஆகியோரின் மாமனும், கௌசல்யா (லண்டன்), மாதுளன் (லண்டன்), அபியுகன் (மாணவன் – யா/ சாவகச்சோி இந்துக் கல்லூாி) ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவா்களான சிவபாதசுந்தரம், இரத்தினசிங்கம், பரராஜசிங்கம், பத்மநாதன் மற்றும் கமலாவதி, குகநாதன் (சுவிஸ்), இந்திராதேவி, நவநாதன் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும் நாகேஸ்வரி, புவனேஸ்வாி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரி மற்றும் கமலேஸ்வாி (ஜோ்மனி), இராயேஸ்வாி, ஜெகதீஸ்வாி (கனடா), சா்வேஸ்வாி, நகுலேஸ்வாி (இத்தாலி) ஆகியோரின் மைத்துனரும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 12.30 மணிக்கு தகனக்கிாியைக்காக பூதவுடல் எழுதுமட்டுவாழ் கிராமியன் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினா்.
நாகா்கோயில் வீதி,
எழுதுமட்டுவாழ் தெற்கு, எழுதுமட்டுவாழ்.
எழுதுமட்டுவாழ் தெற்கு, எழுதுமட்டுவாழ்.
077 303 9644, 077 535 0827