துயர் பகிர்வு
தோற்றம் : 1943-10-02
மறைவு : 2020-02-27
- மரண அறிவித்தல்
காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் நேற்று (27.02.2020) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் செல்லாச்சி தம்பதிகளின் ஆசை மருமகனும் கெங்காதேவியின் அன்புக்கணவரும் தருமரின் அன்புச்சகோதரனும் சுபத்திராதேவி, சுஷேந்திராதேவி, சுரேந்திரராசா, சியாமளாதேவி (சுவிஸ்) ரபேந்திர ராசா சுதாமளாதேவி (லண்டன்), சிவராசா ஆகியோரின் அன்புத்தந்தையும் கமலேஸ்வரன், பிரியதர்ஷினி (ஆசிரியை - யா{ சென்மேரிஸ் வித்தியாலயம்) சற்குணம் (சுவிஸ்), நகுலா (பிரதேச செயலகம் - நல்லூர்), சத்தியதாசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் மயூரதி, மயூரன், அகீபன், மருணா, கஜானன், தீபிகா அக்ஷிதா. அக்ஷரா, அபிஷா, அபிஷன், காலஞ்சென்ற அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (28.02.2020) வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்ப லோடை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நாவலடி கேணி வீதி, காரைநகர்.
தகவல் : குடும்பத்தினர்
077 603 2504