நினைவஞ்சலி

திருமதி சிவகாமசுந்தரி பேரம்பலம்

மறைவு : 2019-10-05

ஆண்டு : 1939-07-02


  • 1939-07-02 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
காரைநகர்இ களபூமி தன்னையைப் (பொன்னாவளை) பிறப்பிடமாகவும் வவுனியா புகையிரதநிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவகாமசுந்தரி பேரம்பலம் நேற்று (05.10.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தெய்வானை தம்பதி களின் மகளும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி  வேலுப்பிள்ளை கதிராசிப் பிள்ளை தம்பதிகளின் மருமகளும் பேரம்பலத்தின் அன்பு மனைவியும் சாந்தி (பிரான்ஸ்)இ சிவசுந்தரம் (லண்டன்)இ வசந்தி (கொழும்பு)இ சுகந்தி (பிரான்ஸ்)இ உதய ரூபினிஇ காலஞ் சென்ற ஜெயமாலினி ஆகியோரின் அன்புத்தாயாரும் காலஞ்சென்ற ரஞ்ஜித் குமாரசிறீ மற்றும் ஜெயகௌரிஇ தம்பிராசாஇ சாந்தகோபாலன் ஆகியோரின் மாமி யாரும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம். காலஞ்சென்ற நடராசாஇ சிதம்பரம் ஆகியோரின் சகோதரியும் விஜயதர்ஷினிஇ விஜயடயானாஇ குந்தவைஇ திருவளவன்இ அபிமன் ஆகியோரின் அம்மம்மாவும் நட்சிகாவின் அப்பம்மாவும் காலஞ்சென்றவர் களான சுப்பிரமணியம் சுந்தரம்மா பொன்னம்மாஇ பரமேஸ்வரி மற்றும் தனலட்சுமி காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரி;ன் இறுதிக்கிரியைகள் நாளை (07.10.2019) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைக்காக வவுனியா தச்சனாங்குளம் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

077 816 1803" alt="" />