நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

மறைவு : 2019-09-30

ஆண்டு : 1946-01-02


  • 1946-01-02 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
காரைநகர் தனியார் பஸ் உரிமையாளரும் இளைப்பாறிய தனியார்
சிற்றூர்தி சங்க நேரக் கண்காணிப்பாளர்- காரைநகர் சாலை)

கொட்டைப்புலம்இ களபூமிஇ காரைநகரை பிறப்பிடமாகவும் 119{14இ பலாலி வீதி முன் ஒழுங்கை திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இராசேந்திரம் கடந்த (30.09.2019) திங்கட்கிழமை காலமானார்.
 அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செல்லையா- காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் இந்திராணியின் அன்பு கணவரும் சிவலிங்கராசா காலஞ்சென்ற இராசபூபதி மற்றும்    தியாகராசாஇ வையந்திமாலாஇ லலிதாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும் மகேஸ்வரி காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் மணிமேகலைஇ பாலசிங்கம்இ மகாராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் லவநேசன் (சிறீ சிவராம் றேடர்ஸ் இ ஆஸ்பத்திரி வீதிஇ யாழ்ப்பாணம்.)இ திருக்குமரன் (சிறீ சிவராம் றேடர்ஸ்இ ஆஸ்பத்திரி வீதிஇ யாழ்ப்பாணம்);இ அரவிந்தன் (பிரான்ஸ்)இ கமலக்கண்ணன் (லண்டன்)இ கல்யாணி ஆகியோரின் அன்பு தகப்பனாரும் சர்மிளாஇ இராசலட்சுமிஇ ருசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் முத்துலிங்கம்- சத்தியபவானி காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை மற்றும் நன்னிப்பிள்ளைஇ செல்வரத்தினம்- உதயகுமாரி ஆகியோரின் சம்பந்தியும் சகிசரண்இ அஞ்சனாஇ தேவசஞ்ஜெய்இ கிருஷிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.10.2019) வியாழக்கிழமை  காலை 7 மணிக்கு 119{14இ பலாலி வீதிஇ முன் ஒழுங்கை திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காலை 10 மணிக்கு கோம்பையன் மணல்  இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
நேசன்- 077 756 0760 ,றஞ்சன்- 077 307 6917

" alt="" />